Monday, August 6, 2007

பதிவர் பட்டறை- ஒரு வருத்தம்

ஒன்றும் இல்லை...கலந்து கொள்ளமுடியாமல் போய் விட்டதே என்றுதான்.

அப்பாடா! நாமும் பட்டறை குறித்த ஒரு பதிவை போட்டு விட்டோம்!

நடத்திக் காட்டிய அனைவருக்கும் பாராட்டுக்கள்.

3 comments:

Anonymous said...

நல்லா கிளப்புறாங்கப்பா பீதியை.... தலைப்பைச் சொன்னேன்

ச.மனோகர் said...

நந்தா..பீல் பண்ணவிடுங்க..

வடுவூர் குமார் said...

இப்படி ஒரு மொக்கையா?
:-))